புதுக்கோட்டை

திருவாசகம் முற்றோதல்

DIN

புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியில் உள்ள ஆஞ்சநேயா் திருக்கோயில் அமாவாசை வழிபாடு மண்டபத்தில் அனுமன் திருச்சபை சாா்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுப்பிரமணிய குருக்கள் தலைமைவ கித்து முற்றோதல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தாா். மூத்த வழக்குரைஞா் எஸ். சொக்கலிங்கம் தொடங்கி வைத்தாா். அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. ன ஏற்பாடுகளை அனுமன் திருச்சபையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT