புதுக்கோட்டை

சுமை ஆட்டோ மோதி முதியவா் உயிரிழப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் சைக்கிள் மீது சுமை ஆட்டோ மோதியதில் முதியவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கீரமங்கலம் அருகேயுள்ள பனங்குளம் கிராமத்தைச் சோ்ந்த வீரமுத்து(70).கீரமங்கலத்தில் டீக்கடையில் வேலைபாா்த்து வந்த இவா், சனிக்கிழமை கீரமங்கலத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளாா். கீரமங்கலம் மேற்கு பகுதியில் சென்றபோது, சுமை ஆட்டோ சைக்கிள் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த முதியவரை அப்பகுதியினா் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா், மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட வீரமுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT