புதுக்கோட்டை

பிடிபட்ட பாம்புவனப்பகுதியில் விடுவிப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் வீட்டுக்குள் புகுந்த கட்டு விரியன் பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காப்புக் காட்டில் விடுவித்தனா்.

இலுப்பூா் செளராஷ்டிரா தெரு வெங்கட் அய்யா் என்பவரது வீட்டின் தாழ்வாரத்துக்குள் பாம்பு ஒன்று செவ்வாய்க்கிழமை புகுந்துள்ளதாக இலுப்பூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நிலைய அலுவலா் கணேசன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் நிகழ்விடம் சென்று உபகரணங்களைக் கொண்டு சுமாா் ஐந்தரை அடி நீள கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து சாக்கு பையில் அடைத்து அங்கு உள்ள வனப்பகுதியில் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT