புதுக்கோட்டை

மதுபானம் விற்ற 2 போ் கைது

DIN

விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கிருந்த பெட்டிக் கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட சண்முகம் (64) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடம் இருந்து 10 மதுபானப் பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா். இதேபோல் கீரனூா் சாலை பெட்டிக்கடையில் மதுபாட்டில்களைப் பதுக்கி விற்பனை செய்த ராமநாதன் (49) என்பவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT