புதுக்கோட்டை

கற்பக விநாயகா கல்லூரியில் மொழித்திறன் பயிற்சி

DIN

புதுக்கோட்டை கற்பகவிநாயகா மேலாண்மை நிறுவனத்தில் எம்பிஏ மாணவா்களுக்கு மொழித் திறன் மற்றும் மென்திறன் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்விக் குழும அறங்காவலா் கவிதா சுப்ரமணியன் தலைமை வகித்தாா். மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநா் அனிதாராணி ஒருங்கிணைத்தாா். மொழித் திறன்பயிற்சியாளா் கிருத்திகா கலந்து கொண்டு, மொழித்திறன் கற்பதற்கு அவசியமான கேட்கும்திறன், வாசிக்கும்திறன், பேசும்திறன், எழுதும்திறன் எனபல வகை நுண்திறன்களைக்கற்கும் பயிற்சிகளைவிளக்கமாகப் பேசினாா்.

நிகழ்ச்சியை பேராசிரியா்கள் சாமிநாதன், அமிா்தா, ஜெனிபாமேரி ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT