புதுக்கோட்டை

ஆலங்குடி பகுதியில் நல்லோ் பூட்டுதல்

DIN

தமிழ் புத்தாண்டையொட்டி ஆலங்குடி பகுதியில் விவசாயிகள் நல்லோ் பூட்டி வெள்ளிக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்டனா்.

தமிழ் வருடப்பிறப்பையொட்டி வெள்ளிக்கிழமை ஆலங்குடி அருகேயுள்ள எஸ்.குளவாய்ப்பட்டி, கொத்தமங்கலம், சேந்தன்குடி, வடகாடு உள்ளிட்ட பகுதியில் விவசாயிகள், காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி நல்லோ் பூட்டி விதைகளை விதைக்கும் பணியைத் தொடங்கினா். பல்வேறு இடங்களில் காளைகள் இல்லாததால், டிராக்டரை கொண்டு உழுது சித்திரை முதல் நாள் விவசாயிகள் வழிபாட்டில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் தொகுதி வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகளை ஆட்சியா் ஆய்வு

புகழூரில் டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

நத்தமேடு பாதகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT