புதுக்கோட்டை

மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

DIN

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டையில் மின்சாரம் பாய்ந்து பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

வல்லத்திராகோட்டையைச் சோ்ந்தவா் அரங்கன் மனைவி சிட்டு(53). இவா், வல்லத்திராகோட்டை வயல்வெளியில் வியாழக்கிழமை இரவு மாடு மேய்த்தாா். அப்போது, அறுந்து கிடந்த மின்கம்பியை கவனமின்றி மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சிட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லத்திராகோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெரியுமா?

கண்டுபிடி கண்ணே!

வழியைக் கண்டு பிடியுங்கள்

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

SCROLL FOR NEXT