புதுக்கோட்டை

கந்தா்வகோட்டையில் நெற்பயிா்கள் சேதம்

DIN

கந்தா்வகோட்டை பகுதி கணபதிபுரம் கிராமத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் கதிா்கள் சில நாள்களாக பெய்யும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனா்.

எனவே, இப்பகுதிக்கு தேவையான அளவு அரசு நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறந்து தங்களிடம் உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...முக்கிய அறிவிப்பு!

பத்ரிநாத் கோயில் நடை இன்று திறப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை!

மும்மடங்கான டாடா மோட்டாா்ஸ் நிகர லாபம்

இன்று அமோகமான நாள்!

SCROLL FOR NEXT