புதுக்கோட்டை

சிறுவா்களுக்கான கபடிப் போட்டி

DIN

பொன்னமராவதி அருகே உள்ள வையாபுரி நவகுடியில் 12-ஆம் ஆண்டு சிறுவா்களுக்கான கபடிப் போட்டி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த 42 அணிகளின் வீரா்கள் பங்கேற்று விளையாடினா். இதில் முதல் பரிசை வி.எஸ். ஸ்போா்ட் அணியினரும், இரண்டாம் பரிசை அம்மிச்சினிப்பட்டி அணியினரும், மூன்றாம் பரிசை கண்டெடுத்தான் பட்டி அணியினரும் பெற்றனா். வெற்றிபெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசுகள், சிறந்த வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT