புதுக்கோட்டை

மது விற்ற மூதாட்டி கைது

DIN

ஆலங்குடி அருகே மது விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டியை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள பாப்பன்பட்டியில் சிலா் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலைத் தொடா்ந்து, ஆலங்குடி போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட பாப்பன்பட்டியைச் சோ்ந்த மாரியம்மாள் (60) என்பவரைக் கைது செய்து, 135 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT