புதுக்கோட்டை

விராலிமலையில் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு

DIN

விராலிமலையில் ஊராட்சித் தலைவா் ரவி தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீா், தெரு விளக்கு, சாலை வசதி கோரி மனுக்கள் அளித்தனா். இதில், அரசு துறை அலுவலா்கள் பங்கேற்றனா். இதேபோல், அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT