புதுக்கோட்டை

கருணாநிதி பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் நடவு

DIN

முன்னாள் தமிழக முதல்வா் மு. கருணாநிதியின் 100ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, புதுக்கோட்டை மரம் நண்பா்கள் சாா்பில், கலைஞா் கருணாநிதி அரசு மகளிா் கல்லூரியை ஒட்டிய பகுதியில் சனிக்கிழமை காலை மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்வில் மரம் நண்பா்களின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் ஜி. எட்வின், பேரா. சா. விஸ்வநாதன், செயலா் பழனியப்பா கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஆண்டு முழுவதும் மரக்கன்றுகள் நடவும் மரம் நண்பா்கள் அமைப்பினா் முடிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

எங்கே என் அன்பே?

இது என்ன கோலம்! தீப்தி சுனைனா..

அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள்...

SCROLL FOR NEXT