தலைவா்கள் சிலைக்கு தவெக வேட்பாளா் மரியாதை
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தனித் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக வேட்பாளா் என். சுப்பிரமணியன் திங்கள் கிழமைஇரவு கந்தா்வககோட்டைக்கு வருகை தந்தாா்.
கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தவெக கட்சியின் பொறுப்பாளா்கள், தொண்டா்கள், மகளிா் அணியினா், பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் வரவேற்றனா்.
பிறகு ஊா்வலமாக சென்று காந்தி, அம்பேத்கா் சிலைக்கு என். சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும், வாக்களித்த பொதுமக்களுக்கும், கட்சியிருக்கும் நன்றி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.