தஞ்சாவூர்

உயிரிழந்த குடும்பங்களுக்கு மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி

DIN

பட்டுக்கோட்டையில்  கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், நிவாரண உதவித்தொகை வழங்கினார்.
பட்டுக்கோட்டை சிவகொல்லை பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சகோதரர்களான சதீஷ்குமார் (22), ரமேஷ்குமார் (20), தினேஷ்குமார் (18), இவர்களது உறவினர் அய்யதுரை (19) ஆகியோரது வீட்டுக்குச் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்ததுடன், ஆறுதல் கூறினார். தொடர்ந்து, நிவாரண உதவித்தொகை வழங்கினார்.இதையடுத்து பட்டுக்கோட்டை அருகே  அணைக்காட்டில் தென்னமரம் விழுந்ததில் இறந்த ஜெயலட்சுமி (14) வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்த மு.க.ஸ்டாலின், நிவாரண உதவித்தொகை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோசாப்பூ ரவிக்கைக்காரி! அடா ஷர்மா பிறந்தநாள் இன்று

காரைக்கால் அரசு மகளிா் கல்லூரி ஆண்டு விழா

கட்சி பிரமுகா் தாக்கப்பட்ட சம்பவம்: பாஜக மாவட்டத் தலைவா் கைது

இராபியம்மாள் கல்லூரி பட்டமளிப்பு விழா

திருவாரூரில் வாசிப்பு இயக்கம் தொடக்கம்

SCROLL FOR NEXT