தஞ்சாவூர்

சரபோஜி கல்லூரியில் தேர்வுகள் ஒத்திவைப்பு

DIN

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்ச்செல்வி தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரியில் வியாழக்கிழமை (நவ.22), வெள்ளிக்கிழமை (நவ.23) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுகிறது. 
இத்தேர்வுகள் நடைபெறும் தேதி ‌w‌w‌w.‌r‌s‌g​c.​a​c.‌i‌n  என்ற கல்லூரி வலைதளத்திலும், அறிவிப்புப் பலகையிலும் தெரிவிக்கப்படும். மேலும், நவ. 26-ம் தேதி முதல் ஏற்கெனவே அறிவித்தபடி அந்தந்த கால அட்டவணைப்படி தேர்வுகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: அடுத்த இருநாள்கள் அதிகனமழை பெய்ய வாய்ப்பு

மோடிக்கு வாக்களிக்காதீர்: வகுப்பறையில் பேசிய ஆசிரியருக்கு சிறை!

குட் பேட் அக்லி அப்டேட்!

பாலியில் ஐஸ்வர்யா மேனன்!

மில்க் புட்டிங்

SCROLL FOR NEXT