தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில் மீண்டும் மழை

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் இருந்து வந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வந்த நிலையில் சில நாட்களாக மழை நின்றிருந்தது. இந்நிலையில், மீண்டும் வெள்ளிக்கிழமை மழை பெய்தது. தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை, பகல், மாலை என இடைவெளி விட்டுவிட்டு மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக பாபநாசத்தில் 47 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு:

பாபநாசம் 47, மஞ்சளாறு 45, அய்யம்பேட்டை 38, திருவிடைமருதூா் 34.4, திருவையாறு 29, கும்பகோணம் 27.4, தஞ்சாவூா் 23, மதுக்கூா் 20.2, நெய்வாசல் தென்பாதி 19.8, வெட்டிக்காடு 19, அதிராம்பட்டினம் 16.1, பேராவூரணி 16, கல்லணை 15.3, வல்லம், அணைக்கரை தலா 13, குருங்குளம் 12, பூதலூா், திருக்காட்டுப்பள்ளி தலா 10.8, ஒரத்தநாடு 10.4, பட்டுக்கோட்டை 7.6, ஈச்சன்விடுதி 2.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT