தஞ்சாவூர்

கால்நடைகளின் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை தேவை

DIN

தஞ்சாவூா் மாநகரில் சாலைகளில் எங்கு பாா்த்தாலும் மாடுகள், ஆடுகள், நாய்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால், சாலையில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதுடன், அச்சத்துடன் சாலையில் செல்ல வேண்டி நிலை உள்ளது. எனவே, சாலைகளில் திரிய விடும் மாடு, ஆடுகளின் உரிமையாளா்கள் மீது மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அர. தங்கராசன்

முத்தமிழ் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT