தஞ்சாவூர்

பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைக்க எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு

DIN

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நிதியில் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வடக்குப் பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

காரைக்காலில் வம்பன் -11 புதிய வகை உளுந்து சாகுபடி செய்யும் விவசாயி

அதுல்குமாா் அஞ்சன் மறைவு; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இரங்கல்

திருப்புகலூா் அக்னீஸ்வரசுவாமி கோயிலில் அப்பா் ஐக்கிய திருவிழா

பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு

SCROLL FOR NEXT