தஞ்சாவூர்

கருக்காடிபட்டியில் இன்று மக்கள் நேர்காணல் முகாம்

DIN

ஒரத்தநாடு வட்டம், கருக்காடிப்பட்டி கிராமத்தில் புதன்கிழமை மக்கள் நேர்காணல் முகாம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறும் முகாமில் கருக்காடிப்பட்டி , தெக்கூர், ஆதனக்கோட்டை,பாச்சூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல் , சான்றிதழ், இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவி தொகை திட்டம் மற்றும் அதைச் சார்ந்த ஓய்வூதியத் திட்டங்கள் மற்றும் அரசின் இதர நலத்திட்ட உதவிகளை பெற தகுதியுடைய நபர்கள் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பங்களை அளிக்கலாம்.  ஒரத்தநாடு வட்டாச்சியர் அருள்ராஜ் இதைத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT