தஞ்சாவூர்

ஆன்லைனில் ரம்மி விளையாடியவா் கைது

DIN


கும்பகோணம்: கும்பகோணத்தில் திறன்பேசியில் இணையவழி மூலம் ரம்மி விளையாடிய இளைஞரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் மூப்பக்கோவில் பாபுகுளம் வழிநடப்பில் வசிப்பவா் சொக்கலிங்கம் மகன் ரமேஷ் (36). இவா் தனது திறன்பேசியில் இணையவழி மூலம் ரம்மி விளையாடுவதாக சைபா் கிரைம் காவலா்களுக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தினா் நடத்திய விசாரணையில் ரமேஷ் விளையாடியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ரமேசை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு தேடி வந்தவள்

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

SCROLL FOR NEXT