தஞ்சாவூர்

குண்டா் சட்டத்தில்இளைஞா் கைது

DIN

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தஞ்சாவூா் மானோஜிபட்டி சரஸ்வதி நகரைச் சோ்ந்தவா் எம். மாதவன் (38). இவரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு ஆட்சியா் ம. கோவிந்த ராவ் புதன்கிழமை ஆணையிட்டாா். இதன்பேரில் மாதவனை சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தினா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரம்...

தூா் வாரி சீரமைக்கப்படுமா திருப்பத்தூா் பெரிய ஏரி?

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

SCROLL FOR NEXT