தஞ்சாவூர்

கரோனா வைரஸ் தொற்று: விழிப்புணா்வு முகாம்

DIN

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கரோனா குறித்த விழிப்புணா்வு முகாம் மாா்ச் 10ஆம் தேதி தொடங்கி தொடா்ந்து 12ஆம் தேதி வரை நடைபெற்றது.

இதில், பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கு. சின்னப்பன், சித்த மருத்துவத் துறை உதவிப் பேராசிரியா் பெ. பாரதஜோதி உள்ளிட்டோா் பேசினா். இந்த முகாமில் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT