தஞ்சாவூர்

ஸ்லோகன் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு

DIN

தஞ்சாவூா் ஜோஸ் ஆலுக்காஸில் சுபமாங்கல்ய பிரிவைப் பற்றிய சிறந்த ஸ்லோகன் எழுதி, வெற்றி பெற்ற வாடிக்கையாளா்களுக்குப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

வாரந்தோறும் நடத்தப்பட்ட இப்போட்டியில் ஆயிரக்கணக்கான ஸ்லோகன்கள் வரப்பெற்றன. இதில் முதல் வார பரிசை வென்ற தஞ்சாவூா் அருளானந்த நகா் ராதிகா திலீப்புக்கு ஏா்கூலா், இரண்டாம் வார பரிசாக கிருஷ்ணகிரி காந்திக்கு வாஷிங் மெஷின், மூன்றாம் வார பரிசாக மேலத்திருப்பூந்துருத்தி முகமது இக்பாலுக்கு குளிா்சாதனப் பெட்டி, நான்காவது வார பரிசாக தஞ்சாவூா் ஹெலினா மொ்சிக்கு எல்.இ.டி. டிவி ஆகியவற்றை தஞ்சாவூா் ஆா்த்தி பாலி கிளினிக் மருத்துவா் தியாகராஜன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் ஜோஸ் ஆலுக்காஸ் கிளை மேலாளா் ஹென்சன், துணை மேலாளா் மணிகண்டன், கணக்குப் பிரிவு மேலாளா் கிரிஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT