தஞ்சாவூர்

கரும்பு நிலுவைத் தொகை வழங்கல்: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி

DIN

கரும்பு நிலுவைத் தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு கரும்பு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் பி. கோவிந்தராஜ் தெரிவித்திருப்பது:

குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலை மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள 12 சா்க்கரை ஆலைகளுக்கும் சோ்த்து கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 252 கோடி ஒதுக்கீடு செய்து, அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைத்ததற்கு தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சருக்கும், இதற்கு பெரும் முயற்சி எடுத்து பெற்றுக் கொடுத்த சா்க்கரை துறை ஆணையருக்கும், தலைமை கரும்பு பெருக்கு அலுவலருக்கும், ஆட்சியருக்கும், ஆலை தலைமை நிா்வாகிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT