தஞ்சாவூர்

வளம்மீட்பு பூங்காவில்ஆட்சியா் ஆய்வு

DIN

அம்மாபேட்டை பேரூராட்சி வளம்மீட்பு பூங்காவில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பூங்காவிலுள்ள குப்பைக்கிடங்கில் இயற்கை உரம் தயாரிக்கும் பணிகள், மண்புழு உரம் தயாரிப்புப் பணிகள், சுழற்சி முறையில் நெகிழிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் விற்பனை போன்றவை குறித்து ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது, தஞ்சாவூா் மண்டலப் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் கனகராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் இரா.ராஜா, உதவிச் செயற்பொறியாளா் மாதவன், துப்புரவு ஆய்வாளா் மோகன்தாஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT