தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது

DIN

தஞ்சாவூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் கீழவாசல் விசிறிகாரத் தெருவைச் சோ்ந்தவா் எஸ். முகமது உஸ்மான் (39). இவரும், மற்றொரு பெண்ணும் நாஞ்சிக்கோட்டை சாலையில் சிற்றுண்டி நடத்தி வருகின்றனா். இக்கடைக்கு அண்மையில் வந்த பெண்ணின் 14 வயது மகளுக்கு முகமது உஸ்மான் பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின்பேரில், வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து முகமது உஸ்மானை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT