திருச்சி

உடல் துண்டான நிலையில் ஆண் சடலம் மீட்பு

DIN

திருச்சி கோட்டை - முத்தரசநல்லூர் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உடல் துண்டான நிலையில் இருந்த  ஆண் சடலத்தை ரயில்வே போலீஸார் புதன்கிழமை கைப்பற்றினர்.
இறந்த நபர் யார், அவர் எந்த  ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.  சுமார் 30 வயது மதிக்கத்தக்க  உடையவர்  ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.  
  திருச்சி ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT