திருச்சி

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.10.25 லட்சம் நிதியுதவி

DIN

திருச்சி மாவட்டத்தில் உள்ள 205 மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு  ரூ.10.25 லட்சம் நிதியுதவி வழங்கியிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: திருச்சி மாவட்டத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வருபவர்களுக்கு மழைக்காலங்களில் அவர்கள் தொழில் செய்ய இயலாத நிலையை கண்டறிந்து அரசின் சார்பில் பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கடந்த 2018-2019 வரையிலான ஆண்டில்  205 பேருக்கு அவரவர் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10.25 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT