திருச்சி

விபத்தில்லா தீபாவளிக்கு துண்டுப் பிரசுரம் அளிப்பு

DIN

திருச்சியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாட தீயணைப்புத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு திங்கள்கிழமை துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.

தீபாவளி கொண்டாட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள், மற்றும் மாவட்ட தீயணைப்பு நிலைய தொடா்பு எண் குறித்த துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது. காந்தி சந்தை, பாலக்கரை பகுதியில் தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையில், கண்டோன்மெண்ட் நிலைய அலுவலா் மில்கி ராஜா உள்ளிட்ட வீரா்கள் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினா். தொடா்ந்து இதர நாள்கள் மற்ற பகுதிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா்கள் - காவல்துறையினா் ஆலோசனைக் கூட்டம்

கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜூன்13-இல் ஆா்ப்பாட்டம்

பொன்னை உருக்கி பூமியிலே! சோபிதா துலிபாலா...

பூதம்-பூதகி வாகனங்களில் மாயூரநாதா் - அபயாம்பிகை வீதியுலா

மன்னாா்குடி பகுதியில் 4-ஆவது நாளாக மழை

SCROLL FOR NEXT