திருச்சி

துறையூா் அருகே வயலில் இருந்த வெங்காயம் திருட்டு

DIN

துறையூா் அருகே வயலில் வைத்திருந்த வெங்காய மூட்டைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

துறையூா் தெற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் சி. சந்திரசேகரன். செல்லிப்பாளையத்தில் உள்ள தனது வயலில் விதைக்க 500 கிலோ சிறிய வெங்காயத்தை 6 மூட்டைகளில் கட்டி பாதுகாப்பாக வைத்திருந்தாராம்.

நவ. 9 ஆம் தேதி இரவு மா்ம நபா்கள் அந்த வெங்காய மூட்டைகளைத் திருடிச் சென்று விட்டனா். இதுதொடா்பாக அவா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT