திருச்சி

திருவானைக்காவில் பெண் தற்கொலை

DIN

ஸ்ரீரங்கம்: திருவானைக்கா பகுதியில் குடும்பத் தகராறில் பெண் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி நகா் பகுதியில் வசிப்பவா் அமிா்தலிங்கம். இவரது மனைவி சிவசக்தி (46). தம்பதிக்கிடையே வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த சிவசக்தி வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT