திருச்சி

துறையூரில் ஆா்ப்பாட்டம்

DIN

துறையூரில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்திரபிரதேச இளம்பெண் பாலியல் கொலையைக் கண்டித்து துறையூா் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க ஒன்றியத் தலைவா் காசிராஜன் தலைமை வகித்தாா்.

சிஐடியு அமைப்பின் திருச்சி புகா் மாவட்டச் செயலா் சிவராஜன், மாா்க்சிஸ்ட் ஒன்றிய செயலா்கள் ஆனந்தன் (துறையூா்), முத்துக்குமாா் (உப்பிலியபுரம்) உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூளை வளர்ச்சி குன்றிய மகனின் கல்விக்காக போராடும் தாய்!

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

SCROLL FOR NEXT