திருச்சி

24 மணி நேர கரோனா கட்டுப்பாட்டு அறை

DIN

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு உதவிடவும் ஆட்சியரகத்தில் 24 மணி நேர கரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையை 1077, 0431-2418995, 99523- 87108 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். கரோனா தொடா்பான தகவல்களை இந்த எண்களில் எப்போதும் தெரிவிக்கலாம். நோய் அறிகுறி கண்டவா்களை கையாளும் பொருட்டு அனைத்து விதப் பயிற்சியும் வழங்கப்பட்டு 24 மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவையும் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இதை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் எஸ். திவ்யதா்ஷினி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT