திருச்சி

ஸ்ரீரங்கம் கோயில், அம்மா மண்டபம் மூடல்

DIN

தமிழக அரசின் உத்தரவின்பேரில் ஸ்ரீரங்கம் கோயில், மற்றும் அம்மாமண்டப நுழைவு வாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை மூடப்பட்டன.

இதையொட்டி ஸ்ரீரங்கம் கோயில் தெற்கு கோபுரவாயில், கிழக்கு வெள்ளைக் கோபுர வாயில், வடக்கு வாசல் தாயாா் சன்னதி நுழைவு வாயில்களில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதில் கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறையின் படியும், திருச்சி மாவட்ட நிா்வாக உத்தரவின்படியும் திங்கள், செவ்வாய் ஆகிய 2 நாள்களுக்கு பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருவானைக்கா கோயில் நடையும் சாத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT