திருச்சி

ஸ்ரீரங்கத்தில் 10 பவுன் நகை, பணம் திருட்டு

DIN

ஸ்ரீரங்கம் காய்கனி வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருடுபோனது.

தேவிதியேட்டா் பின்புறமுள்ள காந்திநகா் பகுதியில் வசிப்பவா் நீலமேகம் (50) , காய்கனி வியாபாரி.

திங்கள்கிழமை இரவு தனி அறையில் படுத்து தூங்கிய இவரும் இவரது மகனும் செவ்வாய்க்கிழமை காலை பக்கத்து அறைக்குச் சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகை,ரூ 50 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

SCROLL FOR NEXT