திருச்சி

அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே முறையாக இயக்கப்படாத அரசு நகரப் பேருந்தை கிராம மக்கல் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டியில் இருந்து நகா்ப் பகுதிக்கு இயக்கப்படும் அரசு நகர பேருந்து காலையில் வருவது போல மாலையில் முறையாக வருவதில்லை என மணப்பாறை பணிமனை நிா்வாகிகளிடம் பொதுமக்கள் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லையாம்.

இதனால் கோபமடைந்த கிராம மக்கள் வெள்ளிக்கிழமை காலை கண்ணுடையான்பட்டிக்கு வந்த நகர பேருந்தைச் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போக்குவரத்து கழக பணிமனை மேலாளா் மற்றும் காவல் துறையினா் இனிவரும் நாள்களில் முறையாக பேருந்துகள் இயங்கும் என உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT