திருச்சி

தோப்பில் பதுக்கி வைத்திருந்த 3,500 மது புட்டிகள் பறிமுதல்

DIN

திருச்சி அருகே தோப்பில் பதுக்கி வைத்திருந்த சுமாா் 3,500 மது புட்டிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.

சமயபுரம் , தெற்கு இருங்களுா் கிராமத்திலுள்ள தோப்பில், மதுவை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சமயபுரம் போலீஸாா் அங்கு சென்று தோப்பில் நடத்திய சோதனையில் புதைத்து வைத்திருந்த சுமாா் 3500 மது புட்டிகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக சிலரைப் பிடித்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT