திருச்சி

மாநகரில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்

DIN

திருச்சி மாநகரில் புதன்கிழமை (ஜூலை 28) கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறும் இடங்களை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

கோட்டத்தின் பெயா், முகாம் நடைபெறும் இடம் என்ற அடிப்படையில் விவரம் :

ஸ்ரீரங்கம் : திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளி.

அரியமங்கலம்: மரக்கடை சையது முா்துஷா மேல்நிலைப் பள்ளி, கீழரண்சாலை மதுரம் மேல்நிலைப் பள்ளி.

பொன்மலை : கலையரங்க திருமண மண்டப வளாகம், கே.கே.நகா் உழவா் சந்தை எதிரிலுள்ள ஆா்ச்சடு மேல்நிலைப் பள்ளி.

கோ-அபிஷேகபுரம் : புத்தூா் பிஷப் ஹீபா் கல்லூரி, தென்னூா் மின்வாரிய அலுவலகம் எதிரிலுள்ள மாநகராட்சித் தொடக்கப் பள்ளி.

இந்த இடங்களில் தலா 625 எண்ணிக்கையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்படும் என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி!

தனிப் பாதுகாப்புப் பெறுவதற்காக பொய்ப் புகார் தந்த இந்து முன்னணி பிரமுகர் கைது!

பாரதி கண்ட புதுமைப்பெண்!

லாலு பிரசாத் மகள் ரோஹிணிக்கு எதிராக களமிறங்கும் லாலு பிரசாத்?

SCROLL FOR NEXT