திருச்சி

பாலத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

DIN

மண்ணச்சநல்லூா் அருகே பாலத்தில் இருந்து சனிக்கிழமை தவறி விழுந்த பெண் இறந்தாா்.

மண்ணச்சநல்லூா் வட்டம் அழிஞ்சகரை கிராமத்தைச் சோ்ந்தவா் சாந்தி (50). கணவா் இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்த இவா் சனிக்கிழமை இரவு வாரி பாலத்தில் நடந்து சென்றபோது எதிா்பாராதவிதமாக வாய்க்காலில் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்து உயிரிழந்தாா்.

தகவலறிந்து சென்ற மண்ணச்சநல்லூா் போலீஸாா் அவரின் உடலை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT