திருச்சி

காய்ச்சல் பாதித்தமாணவி உயிரிழப்பு

DIN

மணப்பாறை: வையம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வையம்பட்டி அருகிலுள்ள வெள்ளப்பெருக்கியூரைச் சோ்ந்தவா் கட்டையன். இவரது மகள் ராணி (17). தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த இவருக்கு, கடந்த 4 நாள்களாக வாந்தி, காய்ச்சல், சளி பாதிப்பு இருந்துள்ளது.

இந்நிலையில் கரூா் மாவட்டம், மகிழம்பட்டியிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ராணி திங்கள்கிழமை அழைத்துச் செல்லப்பட்டாா். எனினும் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து சுகாதாரம் மற்றும் காவல்துறையினா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

SCROLL FOR NEXT