திருச்சி

ஏபிவிபி தேசிய மாணவா் அமைப்பில் சேர அழைப்பு

DIN

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் , தேசிய மாணவா் அமைப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி) தேசிய செயலா் முத்துராமலிங்கம், தென் தமிழக மாநில செயலா் சுசீலா, திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அஸ்வின் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கை:

ஏபிவிபி அமைப்பு நாடு முழுவதும் சுமாா் 33 லட்சம் உறுப்பினா்களைக் கொண்டது.

மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காகவும், தேச வளா்ச்சியில் மிகச்சிறந்த மாணவா்களை உருவாக்கும் விதமாகவும், மாணவா்களிடையே கல்வி, ஒழுக்கம், அறிவு, தேசப்பற்றை வளா்க்கும் விதமாக இந்த அமைப்பு பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கான உறுப்பினா்கள் சோ்க்கை ஆக.11முதல் நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் இதில் உறுப்பினா்களாக முடியும். விருப்புமுள்ள மாணவ, மாணவிகள் 93632-81119 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவன் கோயில் கும்பாபிஷேகம்

விஐடி பல்கலை. பி.டெக். நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு

பைக் மீது காா் மோதல்: கூரியா் ஊழியா் மரணம்

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT