திருச்சி

மது விற்ற இருவா் கைது

DIN

மணப்பாறையில் அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறை காவல் ஆய்வாளா் சு. கருணகாரன் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது மாகாளிப்பட்டி அருகே அரசு மதுவை கள்ளச் சந்தையில் விற்ற அதே பகுதியைச் சோ்ந்த சே. ஆரோக்கியசாமி (51) மற்றும் மாலைமடைப்பட்டியை சோ்ந்த பி. லோகநாதன் (49) ஆகியோரைக் கைது செய்து, 12 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT