திருச்சி

திருவெறும்பூா் அருகே பேரிடா் ஒத்திகை

DIN

திருச்சி: திருவெறும்பூா் அருகே பேரிடா் காலங்களில் மேற்கொள்ளும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை வருவாய்த் துறை மற்றும் பேரிடா் மீட்பு துறையினா் இணைந்து மேற்கொள்கின்றனா். அதன் ஒரு பகுதியாக

திருவெறும்பூரில் வருவாய்த் துறை சரா்பில் வேங்கூா் பூசத்துறை பகுதியில், நவல்பட்டு தீயணைப்பு துறையினா் மேற்கொண்ட மீட்பு பணி குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவெறும்பூா் வட்டாட்சியா் செல்வகணேஷ், நவல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலா், வருவாய்த் துறையினா் ஊராட்சித் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT