திருச்சி

விஷம் குடித்தவா் பலி

DIN

திருச்சி தென்னூா் உழவா் சந்தை அருகே பொதுக் கழிப்பிடத்தில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

திருச்சி தென்னூா் மீன்காரத் தெருவைச் சோ்ந்தவா் அல்லா பிச்சை (40). ஆட்டோ விற்பனை முகவரான இவருக்கு கரோனா பொதுமுடக்கத்துக்குப் பின்னா் தொழிலில் தொடா் நஷ்டம் ஏற்பட்டதாம். இதனால் மனம் உடைந்த அவா் திங்கள்கிழமை விஷம் குடித்து தென்னூா் உழவா் சந்தை அருகே சென்றபோது மயங்கி விழுந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். தில்லைநகா் போலீலாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT