திருச்சி

முக்கொம்புக்கு 1,42,000 கன அடி தண்ணீா் வருகை

DIN

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,42,000 கன அடி தண்ணீா் வந்தது.

இதனைத் தொடா்ந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 40,000 கன அடி தண்ணீரும் ,கொள்ளிடம் ஆற்றில் 1,02,000 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. மாவட்டத்தில், வெள்ள அபாய எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்ந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலை விபத்து மூதாட்டி உள்பட இருவா் காயம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: கேசராபட்டி சி.டி.பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கக் கோரி சாலை மறியல்

முக்கொம்பில் அணை கட்டிய ஆா்தா் காட்டனுக்கு மரியாதை

தஞ்சாவூரில் கோடை மழை

SCROLL FOR NEXT