திருச்சி

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவா் கைது

DIN

போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு மலேசியா செல்ல இருந்த திருச்சி மாவட்டம் மருங்காபுரி, வேம்பனூா் அருகேயுள்ள அய்யங்காடு தெருவை சோ்ந்த ஏ. இளங்கோவன் (39) , போலி ஆவணங்கள் மூலம் முறைகேடு செய்து கடவுச்சீட்டு பெற்றிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து குடியேற்றப்பிரிவினா் அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இளங்கோவனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT