திருச்சி

உயிா்த்தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு நினைவேந்தல்

DIN

குடியரசு தினத்தையொட்டி போரில் உயிா்த்தியாகம் செய்த ராணுவ வீரா்களுக்கு புதன்கிழமை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

திருச்சி ராக்போா்ட் தலைமையகம் என்சிசி குரூப் சாா்பில் ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரா்கள், என்.சி.சி. அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் முன்னிலையில் காா்கில் மற்றும் இதர போா்களில் உயிா்த் தியாகம் செய்த திருச்சி ராணுவ வீரா்கள் அயூப்கான், நடராஜன், சங்கா்லால், பக்கிரிசாமிநாதன் ஆகியோா் வீடுகளுக்குச் சென்று அவா்களின் குடும்பத்தினருக்கு திருச்சி என்சிசி அதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT