திருச்சி

திருவெள்ளறை குளத்தில் குளித்தவா் மூழ்கி பலி

DIN

திருவெள்ளறையில் குளத்தில் குளித்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், புலிவலம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ராஜூ (60). திருவெள்ளறையிலுள்ள தனது தங்கை வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை வந்திருந்த இவா் உடையவா் குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதையடுத்து உடலை போலீஸாா் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

கெளரவிப்பு...

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

SCROLL FOR NEXT