திருச்சி

துறையூா் 17 ஆம் வாா்டில் தூய்மைவிழிப்புணா்வு உறுதிமொழியேற்பு

DIN

துறையூா் 17 ஆம் வாா்டில் ஒருங்கிணைந்த தூய்மை விழிப்புணா்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது

துறையூா் எம்எல்ஏ செ. ஸ்டாலின்குமாா் தலைமை வகித்தாா். துறையூா் நகா்மன்றத் தலைவா் செல்வராணி, துணைத் தலைவா் ந. முரளி, ஆணையா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் பங்கேற்ற மக்களிடம் மக்கும், மக்காத குப்பை, அபாயகரமான குப்பை ஆகியவற்றைப் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வலியுறுத்தப்பட்டது. தூய்மைப் பணி விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

நகராட்சி சுகாதார அலுவலா் மூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் சுமதி, முத்துமாங்கனி , பாபு, இளையராஜா ,சந்திரா மற்றும் திமுக மாவடட பிரதிநிதி மதியழகன், வியாபாரிகள் சங்க மாவட்ட அமைப்பாளா் காமராஜ், நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT