திருச்சி

வாக்கி டாக்கியை தவற விட்ட காவலா்

DIN

வாக்கி டாக்கி கருவியை தவற விட்ட உப்பிலியபுரம் காவல் நிலைய காவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

உப்பிலியபுரம் காவல் நிலையத்தின் இரண்டாம் நிலைக் காவலரான செந்தில்(35) ஏப். 29 இல் வடக்குப்பட்டிக்கு பைக்கில் ரோந்து சென்றபோது இடுப்பில் பெல்ட்டில் இணைத்து வைத்திருந்த வாக்கி டாக்கி கருவி தவறி விழுந்து தொலைந்து விட்டதாம். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT